அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, March 9, 2014









பத்தாண்டுகள்
சுமந்தாலும்

தாய் சுமந்த
பத்து மாதத்திற்கு
ஈடாகாது !

பிரசவ வலியும்
உயிரின் உன்னவமும்
இக்கயிருக்கு
தெரிவதில்லை

ஆதால் கழுத்தை
நெருக்கையில் கூட
அகத்தால் இறுக்கம்
தொப்புள்கொடியென
இரக்கம் காண்பதில்லை!



    - கவிஞர் முபாறக் 

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -