அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Monday, March 10, 2014










தூரமென்பது வெற்றியின்
படிகள் முயற்சியென்பது
வெற்றியின் ஏற்ற வழிகள்

அகண்ட வானமும்
அகலிய நானிலமும்
வாழ்க்கையின் தடம்
குறிக்கும் வரைவுத்தளம்

உறுதியோடு கடந்ததில்
இலக்கை அடைவாயெனில்
வெற்றிக் காணுவது நிச்சயம்

நீ கடந்து
விட்டுச் சென்ற பாத
சுவடுகளை நோக்கி
பிறர் பின் தொடவாரேயானால்
அது அவர்களுக்கு
வாழ்வில் முன்னேற பரிச்சயம்!


         - கவிஞர் முபாறக்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -