அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Monday, December 23, 2013




தன் மானம் காத்திட
தன்னிரு கை கொண்டு
தைக்கிறான்

தான் அனிந்திருந்த
கால் சட்டையினை ஒரு
மானஸ்தன்

ஊசியின் இரக்கத்தினை கண்ட
துணியும் இடம் கொடுக்கிறது
உள்நுழைந்து இடை நிரப்ப

கடந்து சென்ற எத்தனையோ
மானிட நெஞ்சங்கள் தான்
இரங்கவில்லை

"இந்த மானஸ்த்தனுக்காக"



-முஹம்மது ஆரிப்  அஷ்ரப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -