அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, March 9, 2014










என் அனுமதி 
இல்லாமல்
என்னிடம் அழைத்து
வந்து...

தண்டனை என்னும்
பெயரில்
உயிர் பறிக்கின்ற
நீதிகள்...

எப்படி சொல்வேன்
என்னை
மன்னித்து விடுங்கள்
என்று...

கொலை குற்றவாளி
என்று
தீர்ப்பு அளிக்கப்பட
அவனை(னை)...

கொலை செய்யும்
எனக்கு
என்ன தீர்ப்பளிக்க
போகிறாய்...

அவர் மரணத்துக்கு
நானும்
காரனமாகிறேன்...

சாட்சியும் ஆகிறேன்
என்னை
யாருமே தண்டிப்பதில்லை...

- முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -