அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Saturday, April 19, 2014
















இலை விரித்து
செய்த குடை
மழை நனைகையில்..
அதனுள்ளே....

என் தோள்களில்
நீ சாய்ந்து
இமைகள் மூடிய
அந்த வேலை

மெய் மறந்தே
நானும் நின்று
உன்னை ரசித்த
அந்த வேலை...

மனதை விட்டு
மறக்காத
மழைக்காலத்து
மனது நிறைந்த
நினைவுகள்...

இன்றைய மழையில்
கண்முன்னே வந்து
மறைகிறதே..


           - முகம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 


Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -