அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Tuesday, January 7, 2014












சிற்றின்பம் செரிந்ததடி
நம் வாழ்க்கை
சீரான நெடுஞ்சாலை
போலே...

மக(னை)ளை முன்னேற்றி
பின் உனை அமரவைத்து
நான் மிதிக்க அழைத்துச்
செல்லும் நம் மிதிவண்டி

ஆயிரம் பொன்
கொடுத்தும்
பெற முடியுமா ??
செல்வந்தன் வாழ்வில்

கஞ்சியோ, கூலோ
குடித்து வாழ்ந்தாலும்
அடுத்தவன் குறை
கூறாத வாழ்க்கை

"ஏழை வாழ்க்கை"


        - முஹம்மது ஆரிப் அஸ்றப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -