அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Thursday, January 9, 2014








இயற்கை அன்னையின்
இடப்பெயர்ச்சி
இவ்வுலகில் அங்காங்கே
இன்று பனிப்பொழிர்ச்சி

பகலவனும் ஓய்வெடுக்க
என்னினானோ
பரனியெங்குமே ஒரே
குளுமை புரட்சி

வெண்நிற மேகமும்
உறைந்ததால்
காய்கிறதே, சறுகாகி
உடைந்து

சிதறி சொறிகிறது
பனித்துகள்களாய்,
குளிர் வீசும் தென்றலோடு
ஊசிமுனை சாரலாய்

பஞ்சு மேனியை வெண்பனி
துகல்கள் மூடிக்கொள்ள
உடலோ தேடுது விறகொண்டு
எறித்த தணலடுப்பை

பாதைகளெங்கும் பச்சைத்
தாவணியனிந்த மரங்கள்
ஆடைகளைந்தவள் போல
தோற்றமளிக்க

சிறுக சிறுக சேர்ந்து
பனித்துகல்கலாள்
தொப்பியணிந்துள்ளன
மரமும், வீட்டுக்கூரையும்

நாகரீகமென அரை குறையில்
அலைந்தவரெல்லாம்
இழுத்து மூடிக்கொள்ள கம்பளி
தேடியலைகின்றனர்


            - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -