அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Thursday, February 20, 2014












நாலுவரி கவிதை
எழுத முனைந்து
நான் பட்ட துயரம்
என்ன சொல்ல...

என் பேனாவும் காகிதத்தை
கொண்று குவித்து
குப்பைத் தொட்டியிலே
வீசிக் கொண்டிருந்தது...

என்று கவிதை வயலில்
இனைந்தேனோ அன்றே...
பேனாவும் காகிதத்தை
முத்தமிட ஆரம்பித்தது...

என் கவிதை வயலும்
துளிர்க்க ஆரம்பித்தது...

என்னையும் கவிதை எழுத
தூண்டி கவிஞனாக்கிய
கவிதை வயலுக்கே
நன்றிகள் பல...

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -