அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Wednesday, February 19, 2014














உயர்திணைக் உண்டான
மறியாதை இன்று
அஃறிணைக்கு

அவ் அஃறிணைக்கு கிடைப்பதில்
பூஜ்ஜியம் கூட இல்லை
இன்று உயர்திணைக்கு...

ஆறறிவு கொண்ட மனிதன்
ஐந்தறிவுக்கு மாறியாதாலே
ஐந்தறிவு கொண்டதெல்லாம்
ஆறறிவின் இடத்திலே...

பகுத்தறிவை இறைவன் கொடுத்தும்
என்ன தான் பயன்
பகுத்தறியவே தெரியாத
பா(வி)வையானான்...

தன் கௌரவத்துக்கும்,
ஆடம் பரத்துக்குமான
ஆசையிலே...
ஆறறிவு மங்கி ஐயறிவாக
குறைந்து இடமும்
மாறிவிட்டது...

மனிதன் உறங்கும்
மெத்தையில் விலங்கு...

தெரு வீதியோரமா
விலங்கு போல மனிதம்...

கண் கொண்டு
காண முடியாத அவலம்...

வாழ்வினை அர்த்தம்
உள்ளதாய் வாழ்க
தொரியாமல்...
ஐயறிவினை துணையாக
கொண்டு அர்த்தமற்றவனாய்
சிலர் வாழ்வு...

"கலாசாரத்தின் சீர் கேடு
கருணை அற்றுப் போனது"


                   -முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -