அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Tuesday, March 18, 2014














வெட்டி உடைத்து
நீர் விட்டுக் குலைத்து
உருட்டி தட்டி அச்சிலேற்றி
மண்பாண்டம் செய்கிறான்
மனிதன்.............

கடைசியில் மண்ணிடமே
மடிய போகின்றோம்
என்பதனை மறந்து.....


                    -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -