அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Friday, March 7, 2014











மழையில் விரிந்தது
நனைகிறேன்
வெயிலில் சுருங்கி
காய்கிறேன்

மழை காலம்
ஆரம்பித்தாலே
என்னை அனைவரும்
தேடுவர், மற்றை
நாற்களில் அவர்களது
ஞாபகங்களிலும்
நானில்லை...

நான் நனைந்து
கொண்டே
என்னை நம்பியோரை
நனையவிடாது
காக்கின்றேன்

என்றும் ஏழைகளின்
கைகளில் நான்
தவழுகிறேன்
அவர்களின் நம்பிக்கை
நிறைவேற்றுபவனாய்...


    - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -