அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Wednesday, February 19, 2014









இனி தேவையில்லை
இந்த உணர்வற்ற
துணைக் கால்...

என்னை தாங்கிக்
கொள்ளவே நீயும்

நான் சாய்ந்து கொள்ளவே
உந்தன் தோள்களும்

இருக்கின்ற போது..


     -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -